25/05/2019

வாடா போடா எனும்போது

எத்தனை தூரம் சென்றாலும்
எத்தனை காலம் கடந்தாலும்
வாடா போடா எனும்போது
வாடாமல் சிலிர்ப்பதே நன்நட்பூ!

No comments: