16/05/2019

குறள்.....உள்ளே உறைகிற




உள்ளே உறைகிற உண்மையைக் கண்டபின்
உள்ளம் வெறுக்குமா சொல்

எங்கிலும் இங்கே இறையாய்த் தெளிந்தபின்
வெஞ்சினம் ஏனோ விளம்பு

No comments: