04/09/2018

சாக்கடைச்சாத்தானை..............

போக்கிடம் போகின்ற
சாக்கடைச்சாத்தானை
நாக்கிலே சொல்லவே நாக்கூசுதே——///——

நஞ்சினைத் தந்தவள்
பிஞ்சினைக் கொன்றதை
நெஞ்சிலே எண்ணவே முடியலையே

No comments: