26/02/2022

பிஞ்ச செருப்பால

 


பிஞ்ச செருப்பால
.........பின்னால போட்டாதான்
நஞ்ச விதைக்கின்ற
.........நாதாரி- அஞ்சுவான்
வாயத் திறந்தான்னா
.........வாயிலேக் குத்துவிட்டு
நாயப் பதம்பார்த்தா நன்று!
 
போட்டப் பணமெடுக்கப்
.........போராடும் காலத்தில்
காட்டான் கருவாயன்
.........காட்டுகிறான்- சேட்டை
அவனிவன் என்றே
.........அவன்பேசும் வாய்க்குள்
அவசியம் வைக்கனும் ஆப்பு!
 
என்ன படமெடுத்தால்
..........என்னவாம் வெண்ணைக்கு?
தன்னை நினைச்சானோ
..........தாதான்னு- மொன்னநாயி
நல்ல படத்தையெல்லாம்
..........நாக்கூசத் திட்டுகிற
சின்னப் பயபுள்ள சீ!
 
படைப்பைக் குறைசொல்லிப்
..........பாடுகிற நாயைத்
துடைப்பம் உடையபின்
...........தூக்கிப்- புடைத்தால்
திறப்பானா சொல்லுங்கள்
............தீவாயை மீண்டும்
திறந்தால் தரவேண்டும் சேர்த்து!
 
✍️செ. இராசா

No comments: