19/02/2022

அன்பில் அதி-காரம் ஆம்

 

என்ன இருந்தாலும்
........இப்படியா எப்போதும்
என்னை அழைத்தவுடன்
........எங்குள்ளேன்- என்பவளே
சின்ன இடைவெளிக்கே
........சீறுகின்ற நின்செய்கை
அன்பில் அதி-காரம் ஆம்

No comments: