14/02/2022

என்ன தவறிழைத்தேன் இங்கு?

 


கண்ணைத் திறப்பதற்கோர் காலம் கனியலையோ?
மண்ணை அடைவதற்கோர் மார்க்கம் தெரியலையோ?
என்னை உயர்த்திடவோர் எண்ணம் வரவில்லையோ?
என்ன தவறிழைத்தேன் இங்கு?

செ. இராசா

No comments: