23/02/2022

புதிரில்லை போய்ப்பார் பொழப்பு

 இலைகள் துளிர்க்காமல்
..........எல்லாம்வீண் ஆச்சு
தலைநீட்டும் தாமரைக்கோ
..........தண்ணீர்வந் தாச்சு
கதிரவனின் பேரொளியால்
..........கையுயர்ந் தாச்சு
புதிரில்லை போய்ப்பார் பொழப்பு!

No comments: