22/07/2018

யார் சொன்னது நான் ஏழையென்று?



காற்றை உடையாக்கிய சித்தன் நான்
கல்லை கலையாக்கிய சிற்பி நான்
மண்ணை ஆளுகின்ற மன்னன் நான்
விண்ணை அளக்கின்ற கவிஞன் நான்

யார் சொன்னது நான் ஏழையென்று?

✍️செ. இராசா

பட உதவி: திரு. Sekar Govindasamy அவர்கள்

No comments: