15/07/2018

கவிப்பால்

அவன்பால் கொண்ட அன்பால்
அதன்பால் வந்த ஈர்ப்பால்
களிப்பால் வரும் துடிப்பால்
கவிப்பால் தினம் படைப்பாள்!

No comments: