19/07/2018

சற்றும் அசராமல்



சற்றும் அசராமல் சுற்றிடும் புவியினில்
முற்றும் துறந்தவர் பெற்றிட்ட ஞானத்தை
விற்றிடும் நூல்களில் கற்றிடும் நண்பர்கள்
கற்றதை வாழ்வினில் பற்றிடும் போதினில்
வற்றிடும் துன்பமே! பெற்றிடும் இன்பமே!

No comments: