09/01/2022

இருள்சூழவே புனல்சூழவே

 


 

இருள்சூழவே புனல்சூழவே
......இருந்தாய்த்தனி அறையில்
உருமாறியே உயிரேறியே
......உதித்தாய்வினைச் சிறையில்
நெருப்பாகியே சுடும்வாழ்விலே
.......நிழலாய்புவித் தரையில்
இருந்தோமென இனியாதென
......இறப்பாய்நிறை குறையில்!

✍️செ. இராசா

No comments: