15/01/2022

திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்

 


தாயின்பால் தீர்ந்தபின்னும்
.........தந்துதவும் ஆவின்பால்
நோயின்பால் வீழ்ந்தபின்னும்
........வந்துதவும்- வாயின்பால்
அப்பாலை விஞ்சியதோர்
........அற்புதப்பால் யாதென்றால்
அப்பாலே முப்பால் அருந்து!

✍️செ. இராசா

#திருவள்ளுவர்_தின_நல்வாழ்த்துகள்

No comments: