05/04/2019

கல்லுக்கள் ஒளிந்த....



கல்லுக்கள் ஒளிந்த உருவமும்
சொல்லுக்குள் ஒளிந்த கவிதையும்
எல்லோருக்கும் தெரிவதில்லை

கல்லின் கசுடு நீங்கினால்
சொல்லின் சுவை கூடினால்
கல்லும் சொல்லும் உயிர்ப்பிக்கிறது

உயிர் பெற்றதால்தான் என்னவோ
இரண்டும் வருந்தியே நிற்கிறது...
படைத்தவனை எண்ணி....

No comments: