26/04/2019

பொங்கி வரும் பாற்கடல்போல்



பொங்கி வரும் பாற்கடல்போல்-என்றும்
பொங்கி வரும் பூந்தமிழே!- இன்று
நங்கை என நாணுவதேன்- நீயுன்
நன்-கை தா நானுமாவேன் தேன்

No comments: