26/04/2019

தலையில்லா...



தலையில்லா முண்டம்போல்- இந்தத்
தலையில்லா அரசில்- தறு
தலையிரண்டு சேர்ந்தாலும்- ஒரு
தலையாகவில்லை- பெருந்
தலையான ஒருவனின்- கொடுந்
தலையீட்டின் தாக்கம்- இன்னும்
தலைவலியாய் இருப்பதாய்
தலையிரண்டும் அழுதே...

✍️செ. இராசா

No comments: