24/04/2019

அறியாமை யாதென்றே


அறியாமை யாதென்றே ஆராயா தன்மை
அறியாமை என்றே அறிக- அறிந்தே
அறிந்ததாய்ப் பேசும் அறிவிலி கண்டால்
அறிந்ததைப் பேசாது செல்!
 

No comments: