25/04/2019

என் தொலைந்த பேனாக்களே.....


என் இருதய ஓசை இடிக்கிறதா!!
என் விரல்கள் உம்மை வதைக்கிறதா?!
என் சினத்தின் வேகம் சிதைக்கிறதா?!
என் மனத்தின் வரிகள் உதைக்கிறதா?!
எனில்....
என்னைத் தொடர்ந்து விலக்குவதேன்?

என் தொலைந்த பேனாக்களே.....

முடியல😭😭😭

✍️செ. இராசா

(படம் 2015ல் எடுத்தது)

No comments: