28/04/2019

கற்தூண் பிளந்தே கடவுள் வருவது--வெண்பா-12




கற்தூண் பிளந்தே கடவுள் வருவது
கற்பனை என்றேக் கதைத்தாலும்-சிற்பிகள்
கற்களின் உள்ளேக் கடவுளைக் கண்டது
கற்பனை
இல்லையே காண்!

✍️செ. இராசா

No comments: