27/03/2022

அவையடக்கம்

 

பேரியக்க மண்டலத்தைப்
........பேசவந்த தூசியைப்போல்
பாரியக்கம் அத்தனையும்
........பண்ணவந்த- தூரிகைபோல்
ஏரியினைத் தூர்க்கயெண்ணி
.......ஏங்கிவந்த ஒட்டகம்போல்
பாரியினைப்* பாடவந்தேன் பார்த்து!
 

No comments: