29/03/2022

ண்ணப்ப_நாயனார்

 


வாயிலே நீரெடுத்து;
.......மண்டைமேல் பூவெடுத்துக்;
கையிலே ஊனெடுத்து;
‌......காட்டுக்குள்- போயிருந்து;
நெற்றிக்கண் கொண்டவனை
....நெக்குருகிக் கும்பிட்டால்
பற்றினான் எம்கண்ணைப் பார்த்து!
 
✍️செ. இராசா

No comments: