28/03/2022

இந்தக் கவிஞனும்.... தக்காளியைப்போல்தான்;

 


இந்தக் கவிஞனும்....
தக்காளியைப்போல்தான்;
விளைச்சல் அதிகமானால்
மதிப்பே இல்லை...
 
✍️செ. இராசா
 
விலை கூடினால் பேசுகின்ற நாம்தான்,
விலை குறைந்தால் பேசுவதே இல்லை.
*விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, மிஞ்சும் தக்காளிகளை அரசே கொள்முதல் செய்து, ஏன் தக்காளி பேஸ்ட் தயாரிக்கக் கூடாது. இதையெல்லாம் சொன்னால் அரசுக்கு எதிரானவன்னு சொல்லாதீங்க சாமிகளா....

No comments: