17/03/2022

பச்சைப் பயிறுன்னைப்

 


பச்சைப் பயிறுன்னைப்
......பார்த்தவுடன் ஊறுகிற
இச்சைப் பெருவெள்ளம்
.....எப்போதும்- உச்சத்தில்
நீர்தூவி விட்டால்
.....முளைவிட வேண்டுமென
யார்சொன்னார்? கொஞ்சம் இயம்பு!
 
✍️செ. இராசா

No comments: