இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
பணம்தந்து பாட்டெழுத பாவலன்நான் எண்ணவில்லை!குணம்குன்றி யுள்ளோரைக் கூட்டாக்கும் எண்ணமில்லை!மனம்கண்டு சேர்வோரை வாழ்த்தாமல் விட்டதில்லை!இனம்கண்டு சேர்வோரை என்றைக்கும் விட்டதில்லை!
Post a Comment
No comments:
Post a Comment