25/03/2022

பணம்தந்து பாட்டெழுத

 பணம்தந்து பாட்டெழுத பாவலன்நான் எண்ணவில்லை!
குணம்குன்றி யுள்ளோரைக் கூட்டாக்கும் எண்ணமில்லை!
மனம்கண்டு சேர்வோரை வாழ்த்தாமல் விட்டதில்லை!
இனம்கண்டு சேர்வோரை என்றைக்கும் விட்டதில்லை!

No comments: