29/03/2022

பக்கத்து இலைக்குசிலர் ......பாயாசம் கேட்பதனால்

 


பக்கத்து இலைக்குசிலர்
......பாயாசம் கேட்பதனால்
அக்கறை என்றெல்லாம்
.......அர்த்தமில்லை- மக்கா
கவனக் குரலெழுப்பி
.......கைகாட்டித் தன்னைக்
கவனிக்கச் சொல்லுமவர் கண்!

✍️செ. இராசா


No comments: