05/08/2021

எழுத்தே இறையாம் எமக்கு

 


எழுதா தருணங்கள் ஏதோவோர் எண்ணம்
எழுதிய பின்னாலும் ஏதோவோர் எண்ணம்
எழுதும் தருணமே ஏகாந்த எண்ணம்
எழுத்தே இறையாம் எமக்கு

✍️செ. இராசா

No comments: