27/08/2021

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு மெட்டு

(என்னமோ தெரியலைங்க... இன்று காலை திடீரென்று இந்தப்பாடலின் மெட்டு மனதிற்குள் எழுந்து அதுவே வரிகளாக உதயமானது.... இதுபற்றி சத்தியமா எனக்கெதுவும் தெரியாதுங்க)

குற்றம் கொண்ட நெஞ்சம் நம்மைக் கொல்லும் நண்பா- நீ
கோபப்பட வேண்டாம் கொஞ்சம் கேளு நண்பா
உப்பை தின்றால் தண்ணீர் என்றும் தேவை நண்பா- நீ
தப்பைச் செய்தால் தண்டனைகள் கிட்டும் நண்பா

✍️செ. இராசா

No comments: