14/03/2021

ஐயோ.... எப்படித் தெரிந்திருக்கும்?!

 


ஐயோ....
எப்படித் தெரிந்திருக்கும்?!
அண்ணன் போட்டுக் கொடுத்திருப்பானோ
........
அம்மா திட்டுவாளோ...?
அப்பா என்ன சொல்லுவார்...?
யோசித்தவாறே சென்றாள்..
அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பாப்பா
தன் மதிப்பெண் அட்டையைச் சுமந்தவாறே..

No comments: