13/03/2021

ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்

 


ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்
ஊற்றுப் புனலள்ளி ஊரூராய் விற்றுவிட்டீர்
கூற்றன் அரசென்றே கொன்றிட எண்ணாமல்
மாற்றம் தருவோர்யார் வந்து

✍️செ. இராசா

No comments: