26/09/2019

உறைவோன் பெறுவான் உயர்வு!



இயந்திரம் போலே இருக்கிற வாழ்வை
உயர்வாய் நினைப்போர் உலகில்- இயற்கை
இறைவன் இருக்கும் இடமாய் உணர்ந்தால்
உறைவோன் பெறுவான் உயர்வு!

#இருவிகற்ப_நேரிசை_வெண்பா

No comments: