14/09/2019

என்னுள் வெளிச்சம் தருவாயா?!



ஒளியைப் பூட்டிய அறைக்குள்ளே
ஒளிந்து கொண்ட என்னவளே
இருளின் கதவைத் திறந்துவைத்து
என்னுள் வெளிச்சம் தருவாயா?!

✍️செ. இராசா

No comments: