15/09/2019

கவிஞனாய் எங்கேனும் காட்டு!

எதுகையும் மோனையும் இல்லாத போதும்
புதுக்கவி என்றே புதிதாய்- செதுக்கிக்
கவியால் தினமும் களிப்புறும் நீயும்
கவிஞனாய் எங்கேனும் காட்டு!

No comments: