06/09/2019

கரைந்தும் கரையா கணபதி போலே



கரைந்தும் கரையா கணபதி போலே-நான்
கரைந்து உருகிக் கரைகிறேன் மானே!
புரிந்தும் புரியா புதுக்கவி போலே-நீ
புரியாப் புதிராய் இருப்பது வீணே!

✍️செ. இராசா

No comments: