19/07/2017

யார் அவன்?

உள்ளே விழுந்து உலகத்தை மறந்து
உலகம் தன்னுள் உருள்வதாய் நினைத்து
உருண்டும் புரண்டும் உவகையால் நகைத்து
உளறலால் தன்னை உரைப்போன் யார்?

No comments: