30/05/2021

மெட்டு: தென்பாண்டிச் சீமையிலே----------கத்தாரு தேசத்துலே


 

மெட்டு: #தென்பாண்டிச்_சீமையிலே

கத்தாரு தேசத்துலே
......தோகாவின் வீதியிலே
.......ஓடோடித் திரிபவனே
................ஏன் படைத்தாரோ?
...............ஏன் படைத்தாரோ?
................ஏன் படைத்தாரோ?
................ஏன் படைத்தாரோ?

உறவ நினைச்சே அழுகாதே
உலகம் திரும்பும் வருந்தாதே
கொடுமை ஒழியும் கலங்காதே
கொடுமை ஒழியும் கலங்காதே

--செ. இராசா

No comments: