27/05/2021

பத்தோடு சேர்ந்து பதினொன்றாய்

  


பத்தோடு சேர்ந்து
...........பதினொன்றாய் ஆகிடவா
இத்தனையும் செய்கின்றேன்
...........இன்றுவரைச்- சத்தியமாய்
என்னென்ன செய்தாலும்
...........ஏறெடுத்தும் பாரார்முன்
என்னதான் செய்ய இனி?

✍️செ. இராசா

No comments: