07/05/2021

பறவையாய்ப் பிறந்திருந்தால்

 


பறவையாய்ப் பிறந்திருந்தால்
உயரப் பறந்திருப்பேன்
நாயாய்ப் பிறந்திருந்தால்
நக்கிப் பிழைத்திருப்பேன்
கேவலம்...
மனிதனாய் பிறந்துவிட்டேன்...

✍️செ. இராசா

No comments: