13/05/2021

இரமதானின் பெருநாளில் --------------பாடல் வரிகள்

இரமதானின் பெருநாளில்
ஷவ்வாலின் முதல் நாளில்
நாம் சொல்லும் தக்பீரில்
வானைத் தொட்டிடும் பேரொலியில்
ஞாலம் மின்னிடும் நன் னருளாலே]
 
நல் புண்ய இன் நோன்பினை நோற்றோரே
உம் பாவங்கள் யாவையும் மாய்த்தீரே
தந்தவர் வாக்கினை மீறாமல்- நின்
உள்ளத்தில் ஒன்றிட நாள்தோறும் தொழுவீரே.. 
 
ஒரு இறையால் உலவும் ஞானம் புரியாமல்- பலர்
விட்டிலாகிறார் எங்கோ தேடி
அல்லாவின் நல் லாசியினால்
நோயின் தாக்கம் சீக்கிரம் ஓடும்

No comments: