19/05/2021

போதும் அழித்ததெல்லாம் போ

 

ஓதும் மறையாலும் ஓயவில்லை என்பதினால்
ஏதும் புரியாமல் ஏங்குவதை- யாதுரைப்பேன்?!
மாதுயரம் தந்தபின்னும் வாலாட்டும் தீயோனே
போதும் அழித்ததெல்லாம் போ 
 
செ. இராசா

No comments: