17/05/2021

ஏற்றிவிட்ட ஏணிகள்

 

ஏற்றிவிட்ட ஏணிகள்
............ என்றைக்கும் அப்படியே
மாற்றமின்றி நிற்குமிடம்
.............மண்ணில்தான்- ஏற்றமுற
ஆற்றிய தொண்டெண்ணி
.............ஆத்மாவின் ஆழத்தில்
போற்றினால் நிற்கும் புகழ்
 
✍️செ. இராசா
 

No comments: