30/06/2020

செய்யாத தப்புக்குத் தண்டனை ஏன்?!!

பெய்யாத மழைக்கு ஈரம் உண்டா?
நெய்யாத உடைக்கு அங்கம் உண்டா?
கொய்யாத மலருக்கு கூந்தல் உண்டா?
எய்யாத அம்புக்கு இலக்கு உண்டா?; எனில்
செய்யாத தப்புக்குத் தண்டனை ஏன்?!!


✍️செ.இராசா

30.06.2020

No comments: