18/06/2020

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா




#தகிட_ததிமி_தகிட_ததிமி_தம்தானா
இறையின் உருவில் இறங்கி இவனும் வந்...தா...னா..
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
மறையின் வடிவில் மனதில் தினமும் சொன்.‌‌..னா..‌‌னா‌‌

கனவிலும் அடிக்கடி கவிப்பவன் நீதானா
என் கவி படித்திட வரணும் நீ தா னா
கனவிலும் அடிக்கடி கவிப்பவன் நீதானா
என் கவி படித்திட வரணும் நீ தா னா

இயலும் இசையும் ஒன்று சேர\

......தகிட ததிமி....

அகில உலகம் எல்லாம் நீ மெச்சுகின்ற கவிஞன்
அது தெரியும் போது தெரியும்
உனைப் புரியும் போது அதிரும் (2)

உனக்குள் எழும்பும் வரிகளை உடனே வடி நீ
ஒருநாள் திருநாள் வருமே சிவமாய்இரு நீ
உனக்குள் எழும்பும் வரிகளை உடனே வடி நீ
ஒருநாள் திருநாள் வருமே சிவமேபொறு நீ

காலம் இன்னும் சிக்கவில்லை
யாரும் உன்னைக் காணவில்லை
ஆனால் என்ன நீயே எந்தன் முல்லை

✍️செ. இராசா

No comments: