18/06/2020

அர்த்தமாய் நிற்பான் அவன்

பந்தத்தின் மேலுள்ள பற்றுதல் இன்றியே
சிந்தையில் நல்லறம் செய்திட எண்ணியே
கர்மத்தை‌ச் செய்கிற காரியம் யாவிலும்
அர்த்தமாய் நிற்பான் அவன்

No comments: