24/06/2020

கம்பரசம் ஓடிவரும்



கண்களின் ஈர்ப்பினிலே
............கம்பரசம் ஓடிவரும்
வெண்பற்கள் மின்னயிலே
............மேகதூதம் கூடிவரும்
பெண்களின் பார்வையிலோப்
...........பொல்லாப்பு தேடிவரும்
உண்மையில் தப்பித்தேன்; ஓ!

✍️செ. இராசா

No comments: