14/11/2021

அவரவர் எண்ணம் எதுவோ

எரிகின்ற தீபத்தில் எண்ணெய் முடிந்தால்
திரியிலே பற்றித் திரியும் -எரியும்
அதுபோல் மனத்தில் அவரவர் எண்ணம்
எதுவோ அதுவரை இங்கு

No comments: