27/11/2021

ஏனடா பொய்ப்பிணக்கு?!

 


என்னைத் தவிர்ப்பவளே
.......என்னடி ஆச்சுனக்கு?
நின்னைத் துறந்தபின்னே
.......நிற்குமா மூச்செனக்கு?

எங்கோ இருப்பவனே
......யாரடா நீயெமெக்கு?
எம்கோ ஆனபின்னே
.....ஏனடா பொய்ப்பிணக்கு?!

✍️செ. இராசா

No comments: