14/11/2021

காத்திருக்கிறேன்


 

காகிதமும் இங்கே...
எழுதுகோலும் இங்கே....
கவி நீ எங்கே?!
......
காத்திருக்கிறேன்...
உன்னை எழுதப்போகும் கவிஞனாய்..

✍️செ. இராசா

No comments: