06/11/2021

கற்பனையை மெய்யாக்கிக் காட்டு

 

நல்லகவி நான்பாட
..........நற்றமிழே என்நெஞ்சில்
சொல்லும்முன் வாராயோ
........சூட்டுகிறேன்- மல்லிகைப்பூ
கற்றோரில் மூத்தக்
.........கவிஞனென வாழ்த்துகிற
கற்பனையை மெய்யாக்கிக் காட்டு
 
✍️செ. இராசா

No comments: