31/03/2018

காவிரி




கண்களில் கட்டிய துணி
வாயிலும் கட்டப்பட்டது
காவிரி தீர்ப்பு

நீர் கேட்கும்போது மட்டும்
நான் திராவிடனில்லை
சொல்லும் கர்நாடகத்தான்

நீர் தராவிட்டாலும்
நான் திராவிடன்
சொல்லும் தமிழகத் திராவிடன்

—-செ. இராசா—-

No comments: