20/04/2018

சில துளிகள்

அறத்தோடு வாழ்பவனே
அறிவுரை கேட்பான்
*******************************
ஒருகூடை ஆரஞ்சில்
கெட்ட பழம் ஒன்றாயினும்
உடன் நீக்காவிட்டால்
மற்ற பழங்களும் கெடுமாம்
**********************************
விழுந்த துண்டு போர்வையானது
மாதக்கடைசியில்
**********************************
அறத்தின் பலனல்ல இன்பம்
அறமாய் வாழ்வதே இன்பம்
**********************************
 

No comments: