05/12/2017

மரணம்

மரணம் உணர்த்திடும் சேதிகளை- இந்த 
மனிதர்கள் யாவரும் அறிந்துவிட்டால்
மண்ணில் தீமைகள் நடந்திடுமா?-இல்லை
மனிதம்தான் மரணத்தைத் தழுவிடுமா?

No comments: